படிப்பதற்கு நன்றி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
  மறுக்கும் PIWA (PFI) இமாம்?????
ஏக இறைவனின் திருப்பெயரால்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஏகத்துவ பிரச்சாரத்தை முடக்கி தங்களது
போலித்தனமான இயக்கத்தில் ஆள் சேர்க்கின்றனர் சில கயமிகள்.. அதிலும்
குறிப்பாக சகோதரர் PJ யே ஏதேனும் சொல்லியாவது அவர் சொல்லும் குர்ஆன்
ஹதீஸ்க்கு முற்றுகட்டை போட வேண்டும் நினைக்கின்றனர. ஆனால் அல்லாஹ்வின்
அருளால் ஏதும் ஆதாரப்பூர்வமாக நிறுபிக்க முடியவில்லை...
இதன் தொடர்ச்சியாக புதுமடத்தில் ஒரு சம்பவம்...
(இது யாரையும் விமர்சிக்கும் நோக்கமல்ல இயக்கம் என்ற பேரில்
PIWA மதரஷாவில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம்??????                                     மார்க்க வரம்பு மீறும் கல்வி அபயம்..

*சகோ .அஜ்மல்  ஷெரிப் கூறியது :
" **சரி சபிக் அவர்கள் தவறான போதனை செய்கிறார் என்றல் அதை நிர்வாகத்திடம்
சொல்லி  அநத தவறை திரித்தியமைக்க முயற்சி எடுத்திருக்கவேண்டும்  இதுதான்
இஸ்லாம்"
*
பதில் :
 புதுமடத்தில் பஞ்சாயத்து பணிகள் தீவிரம்...ஏக இறைவனின் திருப்பெயரால்...

PIWA (TMMK, PFI) மறுமையில் வென்றிடுவோம் !!!
ஏக இறைவனின் திருப்பெயரால்.....

அன்பார்ந்த சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

இன்றைய காலகட்டங்களில் பல  அமைப்புகள் தோன்றி இஸ்லாத்திற்கு சம்மந்தம்
இல்லாத பல கொள்கைகளை, கருத்துகளை சொல்லி  வருகிறது. இதில் அதிகமதிகம்
பாதிக்கப்படுவது இளைஞர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன்
தொடர்ச்சியாக உள்ள ஒரு உள்ளூர் அமைப்புதான் PIWA . இவர்கள் எடுத்துவைத்த
முதல் படி சமுதாயம் (புதுமடம்) ஒன்றுசேர்க்கப்பட வேண்டும், ஊருக்காக
நல்லது செய்ய வேண்டும்...

பள்ளிவாசல் இடத்தில் செய்யப்பட்ட விளம்பரம்                                                                                            
பள்ளிவாசல் விளம்பர பேனர் ...pdmtntj

              இரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள்............???                                                                                                                 கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையை பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்.
“ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 2157

                                                          ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் .....!!!                                                                                                                           ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.
முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
ரமளான் மாதத்தின் சிறப்புகள் ........!                                                                                                                                                 அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்
“ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1898)
முஸ்லிம் (1956)
“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்
பாசிச சிந்தனையை நிலைநாட்ட பாலா. .?  

இஸ்லாத்தை கொச்சைப்படுத்த நினைக்கும் பாசிச சிந்தனை கொண்டவர்கள் எல்லாத் துறைகளிலும் தடம் பதித்திருப்பது நாம் அறிந்ததே! அதிலும் சினிமாத் துறை என்ற பெயரில் நாளுக்கு நாள்

தனிப் பள்ளி .?





அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…….
அன்பிற்கினிய புதுமடம் வாழ் இஸ்லாமிய மக்களே! நமதூரில் மூன்று பள்ளிவாயில்கள் இருக்க


ஆபாச இணையதளங்களில்


இணையதளத்தில் கூகுளில் எதை தேடினாலும் சில சமயங்களில்

பல ஆபாச இணையதளங்களை கொடுக்கிறது இந்த ஆபாச


                                          (புகழனைத்தும் அல்லாஹுவுக்கே....!)                                                                                        அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)..


19.06.2011 (நேற்று ) அஸர் தொழுகைக்கு பிறகு புதுமடம் மர்கஸ்ஸில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் திருமணம் நடைபெற்றது. இத்திருமணம் புதுமடத்தில் இதுவரை நடை பெறாத அளவில் மிகவும் எளிமையாகவும் ,மற்ற திருமணத்தில் நடக்கும் அலங்காரம் , வீண்விரையம் , குதிரை சவாரி, ஊர்வலம் .. போன்ற அனாச்சாரங்கள் இல்லாமல் நடைபெற்றது.
(புகழனைத்தும் அல்லாஹுவுக்கே....!)




கால்நடைகளும் பால் உற்பத்தியும் கூறும் குர்ஆன்   
 நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது, அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். அல்குர்ஆன் 16:66

இந்த இறைவசனத்தின் முதல் பகுதியில் கால்நடைகளிடம் தக்க

நபிவழித் தொழுகை முறை (விளக்கப்படங்களுடன்)
...!
நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. (அல்குர்ஆன் 4:103)


தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்! (அல்குர்ஆன் 2 : 238)



மிகப்பெரியது, அல்லாஹ்வுக்கு இணை வைத்தலே!

“ஒவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் தூதர்களை அனுப்பி இருக்கிறோம்। (அத்தூதர்கள் அச்சமுகத்தவர்களிடம்) அல்லாஹ்வையே வணங்குங்கள் (ஷைத்தான்களாகிய) தாகூத்துகளிடமிருந்து விலகிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.” (அந்நஹ்ல்: 36)

“உமக்கு முன்னர் நாம் அனுப்பிய நம்முடைய தூதர்களிடம் அர்ரஹ்மானையன்றி வணங்கப்படும் வேறு தெய்வங்களை நாம் ஆக்கியிருந்தோமா? என்று கேட்பீராக!.” (அல்ஜுக்ருஃப்: 45)

“எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ அப்பொழுது அவன் வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனைக் கொத்திக்கொண்டு சென்றதைப் போன்றோ அல்லது (பெருங்)காற்று அவனை வெகுதூரத்தில் உள்ள இடத்திற்கு அடித்துச் சென்றதைப் போன்றோ இருக்கின்றான்.” (அல்ஹஜ்: 31)
ஒசாமா கொல்லப்பட்டதாகக் படங்கள் போலியானவை!                          அல்குவைதா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதாக் காட்டப்பட்ட படங்கள் போலியானவை என்று Agence France Press தமது சிறப்புக் கணினி மென்பொருள் மூலம் நிரூபித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த இணையத்தள பத்திரிகையில் பிரசுரமான படத்தைக் கொண்டு கணினியில் Photo shop மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாக AFP புகைப்படங்களுக்கான தலைமை ஆசிரியர் மெலடன் அன்டனோவ் தெரிவித்துள்ளார்.
  Watter பற்றிய உண்மைச் செய்தி                                                                                                       அந்நிய மோகத்திலும் , ஆடம்பர சுகத்திலும் , சுகாதாரத்தை நாம் எவ்வாறு கெடுக்கிறோம் என்பது இந்த

கடவுளின் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.....?                                                                                                                                      பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் அறிவித்துள்ளனர். 

கடவுளின் அவதாரம் என்று உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களால் நம்ப்பபடும் இவரின் நுரையீரல் மற்றும் குறைவான இரத்த அழுத்தம் என்பன கவலையளிப்பதாக சிகிச்சையளிக்கும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 
மாநாட்டு "புகை"படங்கள் : புண்பட்ட நெஞ்சமடா SDPIயே தஞ்சமடா!





சர்க்கரை நோய் அல்லது இருதய நோய் ஒருவருக்கு வந்துவிட்டால் அது ஆயுசுக்கும் பாடாய்படுத்தி விடும்.
இந்நிலையில் இந்த இரண்டு நோயையுமே கட்டுப்படுத்தும் ஆற்றல்


 தாய்மார்களே உஷார்! குழந்தைகள்...                                                                                                                                

 ''அம்மாவுக்கு வேலை இருக்கு... நீ அமைதியா டி.வி பார்த்துட்டு இரு... நான் வேலை முடிச்சுட்டு வந்துடுறேன்!'' என்று தங்கள் குழந்தைகளை டி.வி பெட்டிகள் / டி.வி.  முன் அமரவைத்துப் பழகும்

இட ஒதுக்கீடு நம் ஜீவாதார உரிமை
அன்பிற்கினிய இஸ்லாமிய சமுதாயமே!
காலங்காலமாய் நம் சமுதாயம் பாலைவனத்தில் காய்ந்து கரிந்து வெந்து நொந்து அற்பக் காசுகளைச் சம்பாதித்து தன் மனைவியை, தாயை, பிள்ளையைப் பிரிந்து, இளமை வாழ்க்கையை அங்கே பிழியப்பட்ட கரும்புச் சாராய் இழந்து கடைசியில் முதுமை நேரத்தில் தாயகம் வந்து, இறுதி வாழ்க்கை வாழும் அவலம் இனியும் நமக்குத் தொடர வேண்டுமா?


    அரசியல் போதையில் அல்லாஹ் வை மறந்த ஜவாஹிருல்லாஹ்!                                                                                                           கூட்டணி கட்சி தலைவர் முன்பு  ஜவாஹிருல்லாஹ் மேடையில் பேசும் போது இன்ஷா அல்லாஹ் என்ற வார்த்தையை சொல்ல வெட்கப்பட்டுக்

  பேஸ்புக் உங்களுக்குப் போதிய அறிவு இருக்கின்றதா?                                                                    உங்களது பிள்ளைகளுக்கு இணையத் தொடர்பினோடு கணனியை வாங்கிக் கொடுத்தாயிற்று, இனி பல்வேறு தகவல்களை அவர்கள் அதனூடாகப் பெற்று அறிவார்ந்தவர்களாக மாறுவார்கள் என நினைக்கும்
     மூளை வளர்ச்சி                                                                                                              கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை
இரசாயனம் (வேதியியல்) அறிந்த கிளிகள்                                          
                                                                                                                                                            சில தாவரங்கள் விஷமுள்ள விதைகளைக் கொண்டிருக்கின்றன. இது, தாவரங்களை உணவாக உட்கொள்ளும் விலங்குகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, தாவரங்கள் கொண்டிருக்கும் பாதுகாப்பு முறையாகும். இருப்பி
2030 ஆம் ஆண்டில் மணமகள் கிடைப்பது கடினம்                                                                                                                                 



டொரான்டோ,மார்ச்.15:இந்தியா,சீனா, தென்கொரியா உள்ளிட்ட

                                     
பூமி பெரும் அதிர்ச்சியாக 
                       
ஜப்பானில் இன்று காலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாரிய ஆழிப்பேரலையும் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின்



ஜப்பான் புகுஷிமா அணுஉலையில் மீண்டும் வெடிப்பு.


டோக்கியோ: ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுஉலையில் மீண்டும் வெடித்தது. கடந்த 11 ம் தேதி பூகம்பம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி
குழந்தைகளுக்கான இஸ்லாமிய அடிப்படை கல்வி மதரஷா
www.pdmtntj.com

     அஸ்ஸலாமு அலைக்கும் 


 ஒன்று சேர்ந்து சங்கம் ...?

அல்லாஹ்வின் உதவிக்கரம் ஒன்றுபட்ட சமுதாயத்திற்கே உண்டு என்று நபிகளார் ஸல் அவர்கள் கூறுவதின் மூலம்எவ்வளவுதான் இறைவனை துதிபாடினாலும்வணங்கினாலும் மக்களிடையே ஒற்றுமை இல்லையெனில் சமுதாயம்சீரிகுலைந்து போகும் என நபிகளார் ஸல் எடுத்துரைக்கிறார்கள்.


 வீண் விரயம் செய்யாதீர்கள்                                                  
 வீண் விரயம் செய்பவர்கள் மேலுள்ள புகைப்படத்தை பார்க்கவும். ஒரு

குழந்தைகளுக்கான மதரஷா விரைவில்



குழந்தைகளுக்கான மதரஷா விரைவில்                                                                                                                                                                                                தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுமடம் கிளை சார்பில் குழந்தைகளுக்கான மதரஷா விரைவில் தொடங்கபட உள்ளது இதில் தங்களது குழந்தைகளை சேர்க்க வரும்புவோர் கிளை செயலாளர் நலீம் அவர்களை தொடர்பு கொள்ளவும்(cell : 9043727544)

www.pdmtntj.com நன்றி

உணவு மருத்துவம் - கறிவேப்பிலை


முடி - கண் - வயிறு - நரம்பு - மூளை இவற்றிற்கு இன்றியமையாதது கறிவேப்பிலை. கறிவேப்பிலையினை வெயிலில் கருகச் செய்து தேங்காய்
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...... எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னை சார்ந்தது.சுட்டிக்கடினால் திருத்திகொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது .அவனுக்கே புகழ் அனைத்தும் . pudumadamonlinenet@yahoo.com

திருக்குர்ஆனை விரும்பிய மொழியில் படிக்க