படிப்பதற்கு நன்றி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
 புதுமடத்தில் பஞ்சாயத்து பணிகள் தீவிரம்...ஏக இறைவனின் திருப்பெயரால்...
Add caption




கடந்த இரண்டு நாட்களாக புதுமடத்தில்
பஸ்ஸ்டாண்டில் உள்ள மணலை மூடிவிட்டு சாலை போடும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மேலும் ஐந்து வருட காலம் தெருக்களில் விளக்குகள் இல்லாமல் இருந்த புதுமடம் இன்று  புதுமடத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் தெரு விளக்குகள் போடும் பணியும் தீவிரமடைந்து வருகிறது. ஒரு நிமிடம் புதுமடம் பஸ்ஸடாண்டில் நின்று பார்த்தால்
 ஒரு புரம் சாலை மறுபுரம் தெருவிளக்கு என்று பஞ்சாயத்து பணிகள் கலை கட்டி வருகிறது.புதுமடம் மக்களின் புலம்பலுக்கு இப்பத்தான் பதில் கிடைக்கிறது...

புதுமடம் ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் இது போன்று அனைத்து விஷயங்களையும் சரியாக நடத்தி வந்தால் அவர் ஆயுள் முழுவதும் பஞ்சாயத்து தலைவர் (இன்ஷா அல்லாஹ்) என்பதில் எந்த சந்தேகமும் இல்லை...




புதுமடம் செய்திகளுக்காக...
NALEEM.
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...... எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னை சார்ந்தது.சுட்டிக்கடினால் திருத்திகொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது .அவனுக்கே புகழ் அனைத்தும் . pudumadamonlinenet@yahoo.com

திருக்குர்ஆனை விரும்பிய மொழியில் படிக்க