மறுக்கும் PIWA (PFI) இமாம்?????
ஏக இறைவனின் திருப்பெயரால்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஏகத்துவ பிரச்சாரத்தை முடக்கி தங்களது
போலித்தனமான இயக்கத்தில் ஆள் சேர்க்கின்றனர் சில கயமிகள்.. அதிலும்
குறிப்பாக சகோதரர் PJ யே ஏதேனும் சொல்லியாவது அவர் சொல்லும் குர்ஆன்
ஹதீஸ்க்கு முற்றுகட்டை போட வேண்டும் நினைக்கின்றனர. ஆனால் அல்லாஹ்வின்
அருளால் ஏதும் ஆதாரப்பூர்வமாக நிறுபிக்க முடியவில்லை...
இதன் தொடர்ச்சியாக புதுமடத்தில் ஒரு சம்பவம்...
(இது யாரையும் விமர்சிக்கும் நோக்கமல்ல இயக்கம் என்ற பேரில் ஏகத்துவத்தை
அழிக்க நினைப்போரையும் அதை ஆதரவு கொடுப்போரையும் வெளிச்சத்தில்
காண்பிக்கவே)
PFIல் ஒரு பொருப்பாளராகவும் PIWA மதராஷாவில் இமாமாக பணிபுரியும் சகோதரர்
சபீக் அவர்கள் கடற்கரைக்கு சென்று சில சகோதரர்களிடம்
பேசிக்கொண்டிருக்கையில் PJ சொல்லும் கொள்கை சரியாக இருந்தாலும் PJ ஆள்
சரியில்லை என்று கூறியுள்ளார். அதற்கு அந்த சகோதரர்கள் என்ன ஆள்
சரியில்லை என கேட்டதற்கு அந்த இமாம் கூறிய பதில் மதுரையில் நானும் PJ
யும் ஒன்றாக தம் அடித்திருக்கின்றோம் என கூறியுள்ளார்.
இந்த விஷயத்தை அந்த சகோதரர்கள் நம்மிடம் வந்து கேட்டார்கள் பிறகு
இமாமிடம் போன் செய்து கேட்டதற்கு நானும் அவரும் அடிக்கவில்லை நான் ஒரு
பேச்சுக்கு சொன்னேன்! ஆனால் அவர் அடித்தது உண்மை என அந்த இமாம் சொன்னார்.
பிறகு நீங்க ரெண்டு பேரும் ஒன்னா அடிச்சிருக்கீங்க என்று சொல்லிருக்கீங்க
என கேட்டதற்கு அந்த இமாம் நான் அடித்தது ஞாபகம் இல்லை ஆனால் PJ அடித்தது
உண்மை என்றார். பிறகு இஷா தொழுதுவிட்டு நேரில் அவரை சந்தித்து பேசும்
போது PJ அடித்தது உண்மை. 2002ல் PJ மதுரையில் மீட்டிங் முடித்துவிட்டு
எனது ஆட்டோவில் தம் அடித்தார். எனக்கூறிவிட்டு நான் பஜ்ருக்கு தவ்ஹீத்
மர்கஸ் வர்ரேன் என்று சொன்னார்.
பின்னர் பஜ்ருக்கு வந்தார் அவரிடம் கேட்ட போது சொன்ன போது PJ தம்
அடித்தது உண்மை எனது ஆட்டோவிற்கு பின் அடித்தார் என ஐந்தாவதாக ஒரு பதில்
> சொல்லிவிட்டார்.. அதாவது ஒரு சிகரெட் ஐந்து இடம்..
(ஒரு வேளை 5 சிகரெட் குடித்தார் போல)
பிறகு நாம் இதை நிறுபிக்கும் விதமாக எழுத்துப்பூர்வமாக எழுதி கேட்டோம்
அதை மறுத்தார்., பறகு நாம் அவரை நோக்கி சொன்னது என்னவென்றால் நீங்கள்
2002ல் PJ சிகெரெட் அடித்ததாக கூறுகிறீர்கள் இதை எழுத்துப்பூர்வமாக
தந்தால் நாம் அதை நேரடியாக அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம் என்றோம்.
அதற்கவர் PJ அவர்கள் 2002ல் தம் அடித்தது உண்மை ஆனால் இப்ப
> நிப்பாட்டியிருக்கலாம் என கூறி நழுவினார். அதற்கு நாம் நீங்கள் தம்
அடித்ததை உறுதிபட கூறுகிறீர்கள் இன்றைய தினம் PJ அவர்கள் தொடர்ந்து
அடிக்க மாட்டார் என்று என்ன நிச்சயம்?..
நீங்கள் கைப்பட எழுதி தந்தால் நாங்கள் தலைமைக்கு அனுப்பி PJ மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஊருக்கெல்லாம் உபதேசம் செய்துவிட்டு
அவர் மற்றும் இவ்வாறு செய்தால் அது சரியில்லை.. அவரை நிச்சயம்
கண்டிக்கனும் என சொல்லி கடிதம் கேட்டோம்.
அதற்கு அந்த PIWA இமாம்(?) நான் அப்பரம் எழுதி தருவதாக சொல்லி விட்டு
கிழம்பிவிட்டார். பின்னர் ஒரு சகோதரர் அந்த இமாமிடம் கேட்ட போது அவர்
அந்த சகோதரரிடமும் எழுதி தருவதாக சொல்லியிருக்கின்றார்.
பின்னர் லுஹர் தொழுகைக்கு வந்து பேச்சுக்கள் துவங்கியதும் எழுதி
தரமாட்டேன் என திட்டவட்டமாக கூறிவிட்டார்.. பன்னர் நாம் அவரிடம் இது
முனாபிக்தனம் எனக்கூறியபோது அவர் நீங்கள் எப்படி வேண்டுமானாலும்
சொல்லிவிட்டார்..
இந்த சமயத்தில் தான் PIWA மதர்ஷாவில் வலிமார்கள் வழிபாடெல்லாம் சொல்லி
கொடிக்கின்றார்கள் என PIWA இமாம் மூலம் தெரிய வந்தது.
PIWA மற்றும் PFI சகோதரர்களுக்கு :
இதுபோன்ற அவதூருகளை பரப்புக்கூடியவர்களை தக்க நடவடிக்கை எடுக்கும் படி
கேட்டுக்கொள்கின்றோம். ஏதேனும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் PIWA
மற்றும் PFI யும் இந்த அவதூருக்கு துணை போனதாகத்தான் வரும்..
PIWA இமாம் சகோதரர் சபீக் அவர்கள் எழுத்துப்பூர்வமாக எழுதி தருவாரென்று
என்றென்றும் காத்திருக்கின்றோம்...!
இப்படிக்wகு...
முஹம்மது நலீம்
PDM TNTJ (செயலாளர்)
ஏக இறைவனின் திருப்பெயரால்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஏகத்துவ பிரச்சாரத்தை முடக்கி தங்களது
போலித்தனமான இயக்கத்தில் ஆள் சேர்க்கின்றனர் சில கயமிகள்.. அதிலும்
குறிப்பாக சகோதரர் PJ யே ஏதேனும் சொல்லியாவது அவர் சொல்லும் குர்ஆன்
ஹதீஸ்க்கு முற்றுகட்டை போட வேண்டும் நினைக்கின்றனர. ஆனால் அல்லாஹ்வின்
அருளால் ஏதும் ஆதாரப்பூர்வமாக நிறுபிக்க முடியவில்லை...
இதன் தொடர்ச்சியாக புதுமடத்தில் ஒரு சம்பவம்...
(இது யாரையும் விமர்சிக்கும் நோக்கமல்ல இயக்கம் என்ற பேரில் ஏகத்துவத்தை
அழிக்க நினைப்போரையும் அதை ஆதரவு கொடுப்போரையும் வெளிச்சத்தில்
காண்பிக்கவே)
PFIல் ஒரு பொருப்பாளராகவும் PIWA மதராஷாவில் இமாமாக பணிபுரியும் சகோதரர்
சபீக் அவர்கள் கடற்கரைக்கு சென்று சில சகோதரர்களிடம்
பேசிக்கொண்டிருக்கையில் PJ சொல்லும் கொள்கை சரியாக இருந்தாலும் PJ ஆள்
சரியில்லை என்று கூறியுள்ளார். அதற்கு அந்த சகோதரர்கள் என்ன ஆள்
சரியில்லை என கேட்டதற்கு அந்த இமாம் கூறிய பதில் மதுரையில் நானும் PJ
யும் ஒன்றாக தம் அடித்திருக்கின்றோம் என கூறியுள்ளார்.
இந்த விஷயத்தை அந்த சகோதரர்கள் நம்மிடம் வந்து கேட்டார்கள் பிறகு
இமாமிடம் போன் செய்து கேட்டதற்கு நானும் அவரும் அடிக்கவில்லை நான் ஒரு
பேச்சுக்கு சொன்னேன்! ஆனால் அவர் அடித்தது உண்மை என அந்த இமாம் சொன்னார்.
பிறகு நீங்க ரெண்டு பேரும் ஒன்னா அடிச்சிருக்கீங்க என்று சொல்லிருக்கீங்க
என கேட்டதற்கு அந்த இமாம் நான் அடித்தது ஞாபகம் இல்லை ஆனால் PJ அடித்தது
உண்மை என்றார். பிறகு இஷா தொழுதுவிட்டு நேரில் அவரை சந்தித்து பேசும்
போது PJ அடித்தது உண்மை. 2002ல் PJ மதுரையில் மீட்டிங் முடித்துவிட்டு
எனது ஆட்டோவில் தம் அடித்தார். எனக்கூறிவிட்டு நான் பஜ்ருக்கு தவ்ஹீத்
மர்கஸ் வர்ரேன் என்று சொன்னார்.
பின்னர் பஜ்ருக்கு வந்தார் அவரிடம் கேட்ட போது சொன்ன போது PJ தம்
அடித்தது உண்மை எனது ஆட்டோவிற்கு பின் அடித்தார் என ஐந்தாவதாக ஒரு பதில்
> சொல்லிவிட்டார்.. அதாவது ஒரு சிகரெட் ஐந்து இடம்..
(ஒரு வேளை 5 சிகரெட் குடித்தார் போல)
பிறகு நாம் இதை நிறுபிக்கும் விதமாக எழுத்துப்பூர்வமாக எழுதி கேட்டோம்
அதை மறுத்தார்., பறகு நாம் அவரை நோக்கி சொன்னது என்னவென்றால் நீங்கள்
2002ல் PJ சிகெரெட் அடித்ததாக கூறுகிறீர்கள் இதை எழுத்துப்பூர்வமாக
தந்தால் நாம் அதை நேரடியாக அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம் என்றோம்.
அதற்கவர் PJ அவர்கள் 2002ல் தம் அடித்தது உண்மை ஆனால் இப்ப
> நிப்பாட்டியிருக்கலாம் என கூறி நழுவினார். அதற்கு நாம் நீங்கள் தம்
அடித்ததை உறுதிபட கூறுகிறீர்கள் இன்றைய தினம் PJ அவர்கள் தொடர்ந்து
அடிக்க மாட்டார் என்று என்ன நிச்சயம்?..
நீங்கள் கைப்பட எழுதி தந்தால் நாங்கள் தலைமைக்கு அனுப்பி PJ மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஊருக்கெல்லாம் உபதேசம் செய்துவிட்டு
அவர் மற்றும் இவ்வாறு செய்தால் அது சரியில்லை.. அவரை நிச்சயம்
கண்டிக்கனும் என சொல்லி கடிதம் கேட்டோம்.
அதற்கு அந்த PIWA இமாம்(?) நான் அப்பரம் எழுதி தருவதாக சொல்லி விட்டு
கிழம்பிவிட்டார். பின்னர் ஒரு சகோதரர் அந்த இமாமிடம் கேட்ட போது அவர்
அந்த சகோதரரிடமும் எழுதி தருவதாக சொல்லியிருக்கின்றார்.
பின்னர் லுஹர் தொழுகைக்கு வந்து பேச்சுக்கள் துவங்கியதும் எழுதி
தரமாட்டேன் என திட்டவட்டமாக கூறிவிட்டார்.. பன்னர் நாம் அவரிடம் இது
முனாபிக்தனம் எனக்கூறியபோது அவர் நீங்கள் எப்படி வேண்டுமானாலும்
சொல்லிவிட்டார்..
இந்த சமயத்தில் தான் PIWA மதர்ஷாவில் வலிமார்கள் வழிபாடெல்லாம் சொல்லி
கொடிக்கின்றார்கள் என PIWA இமாம் மூலம் தெரிய வந்தது.
PIWA மற்றும் PFI சகோதரர்களுக்கு :
இதுபோன்ற அவதூருகளை பரப்புக்கூடியவர்களை தக்க நடவடிக்கை எடுக்கும் படி
கேட்டுக்கொள்கின்றோம். ஏதேனும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் PIWA
மற்றும் PFI யும் இந்த அவதூருக்கு துணை போனதாகத்தான் வரும்..
PIWA இமாம் சகோதரர் சபீக் அவர்கள் எழுத்துப்பூர்வமாக எழுதி தருவாரென்று
என்றென்றும் காத்திருக்கின்றோம்...!
இப்படிக்wகு...
முஹம்மது நலீம்
PDM TNTJ (செயலாளர்)