அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள் நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். குர்ஆனை(३.132 ) PUDUMADAMONLINENET@yahoo.CO M
படிப்பதற்கு நன்றி
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
(புகழனைத்தும் அல்லாஹுவுக்கே....!) அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)..
19.06.2011 (நேற்று ) அஸர் தொழுகைக்கு பிறகு புதுமடம் மர்கஸ்ஸில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் திருமணம் நடைபெற்றது. இத்திருமணம் புதுமடத்தில் இதுவரை நடை பெறாத அளவில் மிகவும் எளிமையாகவும் ,மற்ற திருமணத்தில் நடக்கும் அலங்காரம் , வீண்விரையம் , குதிரை சவாரி, ஊர்வலம் .. போன்ற அனாச்சாரங்கள் இல்லாமல் நடைபெற்றது.
(புகழனைத்தும் அல்லாஹுவுக்கே....!)
19.06.2011 (நேற்று ) அஸர் தொழுகைக்கு பிறகு புதுமடம் மர்கஸ்ஸில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் திருமணம் நடைபெற்றது. இத்திருமணம் புதுமடத்தில் இதுவரை நடை பெறாத அளவில் மிகவும் எளிமையாகவும் ,மற்ற திருமணத்தில் நடக்கும் அலங்காரம் , வீண்விரையம் , குதிரை சவாரி, ஊர்வலம் .. போன்ற அனாச்சாரங்கள் இல்லாமல் நடைபெற்றது.
(புகழனைத்தும் அல்லாஹுவுக்கே....!)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...... எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னை சார்ந்தது.சுட்டிக்கடினால் திருத்திகொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது .அவனுக்கே புகழ் அனைத்தும் .
pudumadamonlinenet@yahoo.com