படிப்பதற்கு நன்றி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
  Watter பற்றிய உண்மைச் செய்தி                                                                                                       அந்நிய மோகத்திலும் , ஆடம்பர சுகத்திலும் , சுகாதாரத்தை நாம் எவ்வாறு கெடுக்கிறோம் என்பது இந்த

கடவுளின் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.....?                                                                                                                                      பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் அறிவித்துள்ளனர். 

கடவுளின் அவதாரம் என்று உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களால் நம்ப்பபடும் இவரின் நுரையீரல் மற்றும் குறைவான இரத்த அழுத்தம் என்பன கவலையளிப்பதாக சிகிச்சையளிக்கும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 
மாநாட்டு "புகை"படங்கள் : புண்பட்ட நெஞ்சமடா SDPIயே தஞ்சமடா!





சர்க்கரை நோய் அல்லது இருதய நோய் ஒருவருக்கு வந்துவிட்டால் அது ஆயுசுக்கும் பாடாய்படுத்தி விடும்.
இந்நிலையில் இந்த இரண்டு நோயையுமே கட்டுப்படுத்தும் ஆற்றல்


 தாய்மார்களே உஷார்! குழந்தைகள்...                                                                                                                                

 ''அம்மாவுக்கு வேலை இருக்கு... நீ அமைதியா டி.வி பார்த்துட்டு இரு... நான் வேலை முடிச்சுட்டு வந்துடுறேன்!'' என்று தங்கள் குழந்தைகளை டி.வி பெட்டிகள் / டி.வி.  முன் அமரவைத்துப் பழகும்

இட ஒதுக்கீடு நம் ஜீவாதார உரிமை
அன்பிற்கினிய இஸ்லாமிய சமுதாயமே!
காலங்காலமாய் நம் சமுதாயம் பாலைவனத்தில் காய்ந்து கரிந்து வெந்து நொந்து அற்பக் காசுகளைச் சம்பாதித்து தன் மனைவியை, தாயை, பிள்ளையைப் பிரிந்து, இளமை வாழ்க்கையை அங்கே பிழியப்பட்ட கரும்புச் சாராய் இழந்து கடைசியில் முதுமை நேரத்தில் தாயகம் வந்து, இறுதி வாழ்க்கை வாழும் அவலம் இனியும் நமக்குத் தொடர வேண்டுமா?


    அரசியல் போதையில் அல்லாஹ் வை மறந்த ஜவாஹிருல்லாஹ்!                                                                                                           கூட்டணி கட்சி தலைவர் முன்பு  ஜவாஹிருல்லாஹ் மேடையில் பேசும் போது இன்ஷா அல்லாஹ் என்ற வார்த்தையை சொல்ல வெட்கப்பட்டுக்

  பேஸ்புக் உங்களுக்குப் போதிய அறிவு இருக்கின்றதா?                                                                    உங்களது பிள்ளைகளுக்கு இணையத் தொடர்பினோடு கணனியை வாங்கிக் கொடுத்தாயிற்று, இனி பல்வேறு தகவல்களை அவர்கள் அதனூடாகப் பெற்று அறிவார்ந்தவர்களாக மாறுவார்கள் என நினைக்கும்
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...... எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னை சார்ந்தது.சுட்டிக்கடினால் திருத்திகொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது .அவனுக்கே புகழ் அனைத்தும் . pudumadamonlinenet@yahoo.com

திருக்குர்ஆனை விரும்பிய மொழியில் படிக்க