![]() லண்டனில் உள்ள வார்ன்டன், தொடக்கப்பள்ளியில் படிக்கும் கால்லி (6), கெதின் (5) ஆகிய குழந்தைகளுக்கு இந்த திருமணம் நடந்தேறியது.வழக்கத்துக்கு மாறான இந்த திருமண சடங்குகள் வொர்செஸ்டர் பாரிஸ் தேவாலயத்தில் நடந்தது. இதில் பாதிரியார் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தினார். திருமணமும் பதிவு செய்யப்பட்டது. இந்த திருமணத்தில் இரு குழந்தைகளின் பெற்றோரும் கலந்து கொண்டனர். இவர்கள் திருமணம் செய்ய தேவாலயத்துக்கு செல்ல எவர்சொடைல் கார் பரிசளிக்கப்பட்டது. இதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. திருமணம் என்றால் என்ன? அது எப்படி நடைபெறுகிறது என்பன போன்றவற்றை அறிந்து அது குறித்து கட்டுரை எழுதுவதற்காக இதுபோன்ற திருமணத்தை நடத்தியதாக பள்ளியின் துணை தலைவர் சாரா ஆலன் தெரிவித்தார். திருமணம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு இரு குழந்தைகளையும் அழைத்து ஆசிரியர்கள் திருமண ஒத்திகை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி . maalaimalar.com |
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள் நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். குர்ஆனை(३.132 ) PUDUMADAMONLINENET@yahoo.CO M
படிப்பதற்கு நன்றி
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
இங்கிலாந்தில் பள்ளி குழந்தைகளுக்கு திருமணம்
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...... எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னை சார்ந்தது.சுட்டிக்கடினால் திருத்திகொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது .அவனுக்கே புகழ் அனைத்தும் .
pudumadamonlinenet@yahoo.com