படிப்பதற்கு நன்றி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுமடம் கிளை சார்பில் 20-02-2011 அன்று மஃரிப் தொழுகைக்கு பின் வடக்கு தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் புதுமடம் தவ்ஹீத் பள்ளி இமாம் K.ஜெயினுல் ஆபிதீன் MISC அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்
www.pdmtntj.com நன்றி
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...... எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னை சார்ந்தது.சுட்டிக்கடினால் திருத்திகொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது .அவனுக்கே புகழ் அனைத்தும் . pudumadamonlinenet@yahoo.com

திருக்குர்ஆனை விரும்பிய மொழியில் படிக்க