படிப்பதற்கு நன்றி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

பிள்ளையாறை பார்த்ததுயார் ?

                                                                                                                            மாவட்டத்தின் அன்புவெளிபுரம் என்கிற ஊரில் அண்ணா வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் உள்ள வளவில் இருந்து விசித்திரமான உருவத்தில் தேங்காய் ஒன்று கிடைக்கப் பெற்று உள்ளது.

பொச்சைடன் கூடிய தேங்காயின் உருவம் பிள்ளையார் போன்று காட்சி அளிக்கின்றது.


பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தமான பொருட்களில் தேங்காயும் ஒன்று ஒன்பது இந்துக்களின் நம்பிக்கை. வீட்டுக்காரர்களோ இந்துக்கள். பூசை அறையில் வைத்து வழிபட்டு வருகின்றனர். தகவல் அறிந்து சனங்கள் அதிசயத்தை காண இவ்வீட்டில் குவிந்து கொண்டு இருக்கினறனர் . பிள்ளையாறை  பார்த்ததுயார் ? பிள்ளையார் யானையா............. ? பிள்ளையார் தேங்காயா............... ?



  • Click to open image!Click to open image!


  • Click to open image!Clic  
  • அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...... எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னை சார்ந்தது.சுட்டிக்கடினால் திருத்திகொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது .அவனுக்கே புகழ் அனைத்தும் . pudumadamonlinenet@yahoo.com

    திருக்குர்ஆனை விரும்பிய மொழியில் படிக்க