படிப்பதற்கு நன்றி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

விபத்து செய்தி

    . விபத்து செய்தி.

  • குடந்தை மர்க்கஸில் நடைப்பெற்ற மாவட்ட செயற்குழு.




  • திருமங்கலக்குடி - குறிச்சிமலை கிளையில் நடைப்பெற்ற தர்பியா முகாம்.



  • விபத்து செய்தி.
    Posted: 11 Oct 2010 09:05 AM PDT
    11.10.10 திங்கட்கிழமை காலை 9:30 மணியளவில் கும்பகோணம் மேம்பாலம் அருகில் விபத்தில் மரணமடைந்தார். இவரை அடையாளம் தெரியவில்லை, இவருடைய உடல் குடந்தை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இவரை பற்றி தகவல் தெரிந்தால் தொடர்புகொள்ள தொலைபேசி எண்:9789758444, 9952260932.
    -------------------------------------------------------------------------------------------------
    குடந்தை மர்க்கஸில் நடைப்பெற்ற மாவட்ட செயற்குழு.
    Posted: 11 Oct 2010 01:12 AM PDT




    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்ட மர்க்கஸில் 10.10.10 ஞாயிற்றுக்கிழமை அன்று மாவட்ட தலைவர் B.முஹம்மது இம்தியாஸ் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது, இதில் மாநில நிர்வாகிகள் சையது இப்ராஹீம் மற்றும் தவ்பீக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
    -------------------------------------------------------------------------------------------------
    திருமங்கலக்குடி - குறிச்சிமலை கிளையில் நடைப்பெற்ற தர்பியா முகாம்.
    Posted: 11 Oct 2010 06:42 AM PDT



    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருமங்கலக்குடி - குறிச்சிமலை கிளையில் 02.10.10 சனிக்கிழமை அன்று தர்பியா முகாம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சையது சுல்தான் அவர்கள் தொழுகை விளக்கம் மற்றும் மறுமை சிந்தனை என்ற தலைப்பிலும் மாவட்ட பேச்சாளர் முஹம்மது ரபீக் அவர்கள் நல்லொழுக்கம் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.
    -------------------------------------------------------------------------------------------------
    You are
    அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...... எனது இந்த ஆய்வில் குறைகள் இருக்குமானால் அது மனிதன் என்ற முறையில் என்னை சார்ந்தது.சுட்டிக்கடினால் திருத்திகொள்வேன். நிறைகள் இருக்குமானால் அண்ட அகிலங்களை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இறைவனைச் சார்ந்தது .அவனுக்கே புகழ் அனைத்தும் . pudumadamonlinenet@yahoo.com

    திருக்குர்ஆனை விரும்பிய மொழியில் படிக்க